பள்ளிக்கல்வித் துறையில் - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் , முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கிய பிறகு உபரியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திடுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
இந்த வேண்டுகோளின் அடிப்படையில் உபரியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களை 20.11.2023 அன்று பணி நிரவல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம் . மிகவும் நியாயமான எங்களின் இந்த கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி