இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடரும் கல்வித்துறை உத்தரவுகள்...
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது " என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் ( எஸ்.எஸ் . டி.ஏ. , ) மாநில பொது செயலாளர் ராபர்ட் தெரிவித்தார் ...
கல்வித்துறையில் தனியார் மையத்தை புகுத்த வேண்டும் என்றால் தொடங்க வேண்டிய இடம் தொடக்கக் கல்வித் துறை தான்... எதற்கெடுத்தாலும் வழக்கு தொடர்ந்து துறையை நாசம் செய்யும் ஆசிரியர்கள் இருக்கும் வரை தொடக்கக் கல்வித் துறையை ஆண்டவனை நினைத்தாலும் காப்பாற்ற முடியாது
ReplyDeleteஆசிரியர்களை பகைத்தால் அரசு மாற்றம் வரும்
ReplyDelete