இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடரும் கல்வித்துறை உத்தரவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2023

இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடரும் கல்வித்துறை உத்தரவுகள்

 

இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடரும் கல்வித்துறை உத்தரவுகள்...

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது " என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் ( எஸ்.எஸ் . டி.ஏ. , ) மாநில பொது செயலாளர் ராபர்ட் தெரிவித்தார் ...



2 comments:

  1. கல்வித்துறையில் தனியார் மையத்தை புகுத்த வேண்டும் என்றால் தொடங்க வேண்டிய இடம் தொடக்கக் கல்வித் துறை தான்... எதற்கெடுத்தாலும் வழக்கு தொடர்ந்து துறையை நாசம் செய்யும் ஆசிரியர்கள் இருக்கும் வரை தொடக்கக் கல்வித் துறையை ஆண்டவனை நினைத்தாலும் காப்பாற்ற முடியாது

    ReplyDelete
  2. ஆசிரியர்களை பகைத்தால் அரசு மாற்றம் வரும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி