TET - மூன்று வழக்குகள்- விசாரணைக்கு வந்து ...
விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 02.06.23 தீர்ப்புக்கு இடைக்காலத் தடை எதுவும் இன்று உச்ச நீதி மன்றத்தில் வழங்கப் படாத காரணத்தால் பதவி உயர்வு/ பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த தடை தொடர்கிறது.
*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதற்கு எதிரான வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
முழுமையான தகவல்களுக்கு - Video News
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி