அன்பார்ந்த matric பள்ளி முதல்வர்களுக்கு...
1) இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை primary/matric/இதர எந்தவிதமான பள்ளிகளும் திறக்க வேண்டாம்.
2) விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
3) எக்காரணம் கொண்டும் எந்தப்பள்ளியும்,எந்த மாணவரையும் பள்ளிக்கு வரவழைக்க கூடாது.
4 ) எல்லாவற்றையும் மீறி பள்ளிக்கு மாணவர்களை வரசொல்லியோ,அல்லது பள்ளி திறக்கப்பட்டாலோ மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றால் நீங்களே நேரில் சென்று விளக்கம் தரவேண்டி வரும்.
5) மாணவர்களுக்கு விடுமுறை என்கிற msg தவிர விடுமுறையிலும் கூட பள்ளிக்கு வரவைக்கக் கூடாது.
6) பேரிடர்காலம் இன்னும் தொடரும் என அரசு நினைப்பதால் விதிகளை மீறி செயல்பட்டு notice அனுப்பும் நிலைக்கு யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
7) 23.12.23 முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை.
மாவட்ட ஆட்சியர்,.மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்காக..
DEO PS TVL.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி