நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல்...
கீழ்வேளூர் , டிச.12- இயற்கை பேரிடர் காலங்களில் , நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்ப ளத்தை அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அளிப்பது வழக்கம் . முதல்வர்ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு இதுவரை அவர்கள் பெற்று வந்த பணப்பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஆதங்கம் எழுந்துள்ளது . இதனால் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்குவதில் , அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி