15 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.*
இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
JACTTO GEO Letter - Download here
(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை நிறைவேற்ற 28.12.2023 வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.
(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.*
Yaru ketu mudivu panraanuga..
ReplyDeleteசென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ள
Deleteபாதிப்பு வருத்தம் அளிக்கிறது,
அதே வேளையில் டெல்டா மாவட்டத்தில், 2019 இல் "கஜா புயல்"
மொத்த,
வளத்தையும் சூறையாடியது,
...
கையறு
நிலையில் கதறி அழுத போது, அண்டை மாவட்டத்தின் சொந்தங்கள்...
ஓடோடி வந்து உதவி செய்தனர்,
தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை,
அவ்வளவு ஏன்,
மெழுகு வர்த்தி கிடைக்க வில்லை,
பல மாதங்கள் பள்ளி கூடங்களில் மக்கள் தஞ்சம் புக வேண்டிய தாயிற்று,
....
"
ஆனால்" சென்னை யில் இருந்து யார் எங்களுக்கு உதவி செய்தார்கள்,
இத்தனைக்கும்,
தமிழ் நாட்டுக்கே நெல் supply செய்வது, " தஞ்சாவூர்....
உண்மை
DeleteHello cm must do the election vakuruthi part time should permanent.
ReplyDeleteபல ஆசிரியர்கள் இவ்வாறு ஒரு நாள் ஊதியம் கொடுப்பதற்கு,
ReplyDeleteதமது விருப்பமின்மை யை,
தெரிவித்து உள்ளார்கள்,
காரணம்,
அரசு தேவையான மீட்பு பணிகளை வெற்றி கரமாக செய்து உள்ளது,
ஆட்சியாளர்களிடம் காக்கை பிடிக்கும் அல்லக்கை களின்,
விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற,
உண்மையாய் உழைக்கும் ஆசிரியர்களுக்கு, என்ன அவசியம் வந்தது?