அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்குதல் - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2023

அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்குதல் - அரசாணை வெளியீடு.

 

மிக்ஜாம் புயல் நிவாரணம் - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் வழங்குதல் - எழுத்து பூர்வமாக ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு (DDO) விருப்பக் கடிதம் கொடுத்தால் பிடித்தம் செய்யலாம் - அரசாணை (3டி) எண்: 17, நாள்: 16.12.2023 

 G.O.(3D) No: 17, Date: 16-12 -2023 | Download here


2 comments:

  1. கொடுக்காமல் இருக்கலாமா..? பதில் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்

    ReplyDelete
  2. அரசு மூலமாக கொடுக்க விருப்பமில்லை..... சங்கங்கள் மூலமாக நேரடியாக நாமே கொடுக்கலாம்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி