இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில பணி மூப்பு பதவி உயர்வு உத்தரவை ரத்து செய்யவேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2024

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில பணி மூப்பு பதவி உயர்வு உத்தரவை ரத்து செய்யவேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தொடக்கப்பள்ளி , நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க மாநில பணி மூப்பு என்ற அரசின் புதிய உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்து , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத் தின் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி