அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் - ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2024

அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் - ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்...

 

குடியரசு தினம்  மற்றும் சுதந்திர தினம்... கொடியேற்றுவதற்கான ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்...  ( அரசுப்பள்ளிகளில்  தலைமை  ஆசிரியர் மட்டுமே  கொடி  ஏற்ற வேண்டும்... அவர்  இல்லாத  பட்சத்தில்  பொறுப்பு  தலைமை ஆசிரியர்  தான்  கொடியேற்ற  வேண்டும்..



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி