இன்று (05.02.2024) உச்ச நீதிமன்றத்தில் 21 ஆவது வழக்காக நம்முடைய உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு வந்தது
அவ்வழக்கில் மாண்பமை நீதியரசர்கள் நீதி வழங்கிய விவரம்
same status quo to be maintained and order notice hasbeen issued to the government
அதாவது பழைய நடைமுறையே தொடரும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர்களை பணிஇரக்கம் செய்யக்கூடாது மற்றும் இனிவரும் காலங்களில் இதே நிலை தொடர அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அரசுக்கு இரண்டு வார காலத்திற்குள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்! பல அண்டுகளாக உள்ள சிக்கல் மிகத் தெளிவாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
Judgement Copy - Download here...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி