10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2024

10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களது விண்ணப்பங்களை - 02.02.2024 - பிற்பகல் 3 மணிக்குள் DEO மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு - தனிநபர் மூலம் நகலினை நேரில் ஒப்படைக்க - அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது... 

( - தொடக்கக் கல்வி இயக்குநர் )



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி