தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் )
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ( டிட்டோ ஜாகி ) மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 15.02.2024 வியாழன் இரவு 7 மணி முதல் 9 மணி வரை காணொளி வழியாக நடைபெற்றது . கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளருமாகிய மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோ ஜாகி மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள்
tito jac 15.02.2024 theermaanangal pdf
6.3.2024 அன்று TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருவதால் அரசு தரப்யு தீவிரமாக செயல்பட வலியுறுத்த வேண்டும்.
ReplyDeleteதுரோகிகள் ஜாக்டோ ஜுயோ
ReplyDelete