செய்தி அறிக்கை :
தமிழ்நாடு நடவடிக்கைக்குழு தொடக்கக்கல்வி ஆசிரியர் டிட்டோஜாக் பேரமைப்பின் இயக்கங்களின் கூட்டு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 20.02.2024 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை கூட்ட அரங்கில் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் தலைமையில் , மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசாணை எண் : 243 பள்ளிக்கல்வி ( EE1 ( 1 ) ) துறை , நாள் : 21.12.2023 தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
tito jac 21.02.2024 - Press News - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி