3 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2024

3 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!!

 

சென்னை , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை அரசுப் பள்ளிகள் இயங்காது என்.எம்.எம்.எஸ் . எனப்படும் தேசிய வருவாய் தேர்வுப் பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்வதால் விடுமுறை நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 10 - ஆம் தேதி அன்று பள்ளிகள் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு.



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி