டிட்டோஜாக் - கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம் :
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களுடன் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் ஐஏஎஸ் அவர்களும் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் அரசாணை 243 இல் உள்ள குறைபாடுகளை பற்றி விளக்கமாக கேட்டறிந்தார். பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என கல்வித் துறை செயலாளர் அவர்கள் உத்தரவாதம் அளித்தார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி