" சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு கலந்து கொண்டவர்களின் விபரம் .... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2024

" சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு கலந்து கொண்டவர்களின் விபரம் ....

 

2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 

"சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு 19.02.2024 சுமார் 10,000 மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி புறக்கணிப்பிலும் 1,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.



2 comments:

  1. தரம் கெட்ட திமுக. எல்லா அரசியல்வாதிகளும் திருடர்களும் பொய்யர்கள்தான். நரகம் ஒன்றே அவர்களுக்கு பலன்

    ReplyDelete
  2. தரம் கெட்டது அரசியல்வாதிகள் இல்லை , உங்களை போல அரசு ஊழியர்கள் தான். உங்களின் சுய இலாபத்திற்காக ஓட்டு போட்டீர்கள். இப்போது அனுபவியுங்கள். மீண்டும் வேற ஒரு கட்சி உங்களுக்கு எல்லாம் செய்கிறோம் என்று அறிக்கை விடுவார்கள் மீண்டும் அவர்களுக்கு ஓட்டு போடுவீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி