பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச ' கோரிக்கையை வலியுறுத்தி இன்று நடைபெறுவதாக இருந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ நேற்று வாபஸ் பெற்றது.
இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஒரு ஆசிரியர் வெளியிட்ட பதிவு சமூகவலைதளங்க ளில் வைரலாகி வருகிறது.
அது குறித்த விவரம் :
Atleast surrender avathu kodukuraenu solli iruntha kuda withdraw Pani irukalam. Ethumae ilama porattam panra mathuri panni withdraw panrathu jacto jeo mela nampikai ilamathan pogum staff ngaluku...
ReplyDeleteஇந்த ஜாக்டோ ஜியோ தலைவர்களும் திருடர்களே.திருட்டு கட்சிகளுக்கு துணை போகிறவர்கள்.
ReplyDelete