* சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு
* நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சந்திப்பு
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 12 மணிக்கு அளவில் முதல்வர் தனது அலுவலகத்துக்கு அழைத்து நேரில் பேச்சு
தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் நிதிநிலை சரியான உடன் தனது வாக்குறுதியை தான் நிறைவேற்றுவேன் தாங்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் நான் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் கூடி முடிவு அறிவிக்க உள்ளார்கள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி