தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2024

தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை , நாமக்கல் , காரைக்குடி , திருவண்ணாமலை ஆகியவை நகராட்சிகளில் இருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது . புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து , தமிழ்நாட்டில் மொத்தம் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது .


PR 569 Municipality to Corporation - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி