அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் சார்ந்து - மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் கடிதம்...
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாதிரிப் பள்ளியில் 10 - ஆம் வகுப்பில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் . இவர்கள் அனைவரும் அந்தந்த மாதிரிப் பள்ளிகளில் 15.03.2024 - க்குள் சேர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மைக்கல்வி அறிவுறுத்த வேண்டப்படுகிறது.
மாணவர்களின் விவரப்பட்டியல் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி