அகவிலைப்படி நிலுவைதொகை தற்போது கிடைக்காது!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2024

அகவிலைப்படி நிலுவைதொகை தற்போது கிடைக்காது!!!

 

அகவிலைப்படி நிலுவைதொகை 

சனவரி 2024 

பிப்ரவரி 2024

மார்ச்சு 2024 ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ஏப்ரல் 2024 இரண்டாவது வாரத்தில் தான் வழங்கப்படும்.


காரணம் IFHRMS இல் 2.4.2024 முதல் தான் 46% லிருந்து 4% கூடுதலாக உயர்த்தி 50% அகவிலைப் படி கொடுக்குப்படி Applications Set செய்திருக்கிறார்கள்.


ஆதலால் மார்ச்சு 2024 மாத ஊதியத்தில்  50% அகவிலைப்படி  நமக்கு கிடைக்காது.


பிப்ரவரி 2024 மாத ஊதியம் எவ்வளவோ அதே தொகையைத் தான் மார்ச்சு 2024 மாத ஊதியமாகவும் நாம் பெறுவோம்.


30.4.2024 இல் செவ்வாய்க் கிழமையன்று ஏப்ரல் 2024 மாத ஊதியத்துடன் 4% அகவிலைப் படி சேர்த்து வழங்கப்படும்.


சென்னை, கருவூல கணக்குத் துறை ஆணையாளரின் கடிதம்

ந.க.எண் CTA/ 217 / 2024

IFHRMS - 1 நாள் 15..3.2024

இல் மேற்கண்டவாறு

குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி