தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2024

தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை வெளியீடு.

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை வெளியீடு.


 General Elections to Lok Sabha 2024 - Namakkal District Thiru M. Jayabalan , PG Assistant , Vennandur Boys Higher Secondary School , Rasipuram , Namakkal District deployed as Presiding Officer , died while on election duty - Ex - gratia compensation of Rs . 15 lakhs sanctioned - Orders issued .

GO NO 167 , DATE : 16.04.2024👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி