பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2024

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை!!!

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்.


வழக்கமாக ஜூன் 1 அல்லது 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். சனி, ஞாயிறு வந்தால் இரண்டு, மூன்று நாட்கள் தள்ளிப் போகும். கடந்த ஆண்டு  ஜூன் மாதம் பிறந்தும் கோடை வெயில் 100 டிகிரியில் இருந்து குறையாமல் உச்சத்தில் இருந்ததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது அதேபோல் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாக தகவல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி