அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் , தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை.
இதனை நிரூபிக்கும் வகையில் , நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்காக இரவு முழுவதும் கொசுக்கடிக்கு மத்தியில் , சாலையில் , நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்து , காலையில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர் .
2014 பிறகு புதிய ஆசிரியர்கள் யாரையும் நியமிக்க படவில்லை
ReplyDelete2014 பிறகு புதிய ஆசிரியர்கள் யாரும் இல்லையென்றால் எப்படி அரசு பள்ளிகளில் புதிய மாணவ மாணவிகள் சேர்க்கை வரும் இந்த விவரம் கூட தெரியாதா ...ஆசிரியர் தேர்வு வாரியம் உறக்கத்தில் உள்ளதா ?
ReplyDelete100 percentage correct sir
ReplyDelete