பள்ளி கல்வித்துறை மற்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2024

பள்ளி கல்வித்துறை மற்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை

 

பள்ளி கல்வித்துறை மற்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை 

பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கவனத்திற்கு ,

 மத்திய மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவி தொகை ( Scholarship ) சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரிகளும் தங்கள் அழைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளமாட்டார்கள். ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் பல மாணவ மாணவியர்களிடம் கல்வித்துறை ( Scholarship ) department அதிகாரிகள் என்று பேசி WHATS APP- ல் QR CODE ஐ அனுப்பி அதை SCAN செய்ய பணம் பறித்துள்ளார்கள். யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி