கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2024

கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதல் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கின் தீர்ப்பினை செயல்படுத்தும் பொருட்டு பணி விடுவிப்பு செய்தல் -தொடர்பாக - இணை இயக்குநர் செயல்முறைகள்


Dir Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி