கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், அனைத்து மண்டலங்களின் இணை இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள இடங்களை நிரப்பும் வகையில் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இணையதளம் (https://www.tngasa.in/) இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இதையடுத்து கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்துக்கு சென்று ஜூலை 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி