சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.லிட். படிப்பு பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது என உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து உயர்கல்விதுறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.லிட். படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பி.ஏ. தமிழ் பட்டப்படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (ஆனர்ஸ்- வங்கி மற்றும் நிதி பணிகள்) படிப்பும், கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (தொழில்சார் கணக்கு) படிப்பும் பி.காம் படிப்புக்கு இணையானதாக அனுமதிக்கப்படுகிறது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி