வருகிற 15-10-2024 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருவது 100 % உறுதியாகி விட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஓர் இடைக்கால ஆணை கிடைக்கப்பெற்று , பதவி உயர்வு கலந்தாய்வு நடந்திடாதா என்று வழக்கு தொடுத்த சங்கங்களும் ,
ஓர் இடைக்கால ஆணையைப் பெற்று பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திடவும் , இந்தப் பதவி உயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஓர் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று அரசினாலும் , அதிகப்பட்ச முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே .
வழக்கானது அன்றைய தினம் 46 வது வழக்காக விசாரணைக்கு வர , ஏற்கனவே பட்டியலிடப் பட்டிருந்த நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டு தற்போது 43 வது வழக்காக COURT NUMBER 16 - ல் பட்டியலிடப்பட்டுள்ளது என்ற தகவலை தங்கள் அனைவரின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம் .
CASE SERIAL NUMBER
46 ( 46.1 to 46.24 ) Changed as 43
(43.1 to 43.24 )
24 CASES INTER CONNECTED MATTERS WITH SAME SUBJECT.
Please Refer the page number 430 onwards ,
in the above annexure ....👆👆👆
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி