தேர்வு நடத்த மட்டும் உத்தரவு நிதி ஒதுக்கீடு யார் செய்வார்கள்?
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர் களுக்கு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடும் நிலையில் அதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்பு கின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி