தமிழகம்பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால் சிஇஓ அனுமதி தேவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2024

தமிழகம்பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால் சிஇஓ அனுமதி தேவை

 

பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGO-க்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி CBSE பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி