13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2025

13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு

கன்னியாகுமரி , அரூர் , பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள் , 5 பேரூராட்சிகள் , 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு - தமிழக அரசு

*13 நகராட்சிகள் உருவாக்கம்-கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 01.01.25...

*16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு - தமிழக அரசு.

*சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.

*திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், 1 பேரூராட்சி இணைக்கப்படுகின்றன.

*கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட 13 நகராட்சிகள், புதிதாக அமைக்கப்பட உள்ளன

*ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்பட 25 பேரூராட்சிகள், புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

*29 கிராம ஊராட்சிகள், 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன- தமிழக அரசு.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

G.O.Ms.No.201 - Download here

G.O.Ms.No.202 - Download here

G.O.Ms.No.203 - Download here

G.O.Ms.No.204 - Download here

G.O.Ms.No.205 - Download here

Press News - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி