ஆசிரியர்களை , அலுவலகப் பணியாளர்களை ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார் . தொலைத்திடுவேன் , போட்டுத் தள்ளிவிடுவேன் என்று தான் பேசி வருகிறார் . கல்வித் துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார் . " என்பதாக , திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக் குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் , ஐபெட்டோ , அகில இந்தியச் செயலாளர் , வா . அண்ணாமலை..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி