போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 24.01.2025 அன்று பரிசுகள் , சான்றிதழ்கள் . கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்படவுள்ளது . பரிசளிப்பு விழாவானது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைப்பெறவுள்ளது . சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ( முதல் இடம் மட்டும் ) பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வர தகுந்த ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பரிசளிப்பு விழா வழிகாட்டு நெறிமுறைகள் :
Kalaithiruvizha State Award Function Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி