தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
ஜாக்டோ ஜியோ தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது இன்னும் ஜேக்டோ ஜியோ இன்னும் போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை
இவர்கள் அமிர்தகுமார் தலைமையிலான அரசு ஊழியர்கள் சங்கம் இவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
*எனவே பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருக்கும் ஜாக்டோஜியோ சங்கம் இன்னும் முறைப்படியான போராட்ட வாபஸ் அறிவிப்பை வெளியிடவில்லை..
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி