ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2025

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை


அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து முதலமைச்சரை மாலை சந்திக்கும் அமைச்சர்கள் குழு 
 

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அமைச்சர் களுடனான சந்திப்பு, பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அமைச்சர்கள் குழு  முதலமைச்சரை சந்தித்து பேசுகிறோம். அதன் பின்பு முதலமைச்சர் முடிவை  அறிவிப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்கள். எனவே, முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவரும் வரை நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டோம்... முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் ஜாக்டோ ஜியோவின் மாநில அமைப்பு கூடி முடிவை அறிவிக்கும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எனவே இந்த நிமிடம் வரை நாளை மறியல் என்ற நிலைப்பாட்டில் தான் ஜாக்டோ ஜியோ இருக்கிறோம் என்றும் அறிவித்துள்
ளார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி