அரசு ஊழியர்களுக்கு ஏப் .2 தான் சம்பளம் : தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2025

அரசு ஊழியர்களுக்கு ஏப் .2 தான் சம்பளம் : தமிழக அரசு

 

அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு ஏப் .2 ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . ஏப் .1 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2 ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனால் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மார்ச் 30 ( அ ) 31 ம் தேதியே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

2 comments:

  1. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான முக்கிய இந்திய வரைபடம் ஆன்லைன் தேர்வு
    https://tamilmoozi.blogspot.com/2025/03/blog-post_96.html

    ReplyDelete
  2. ஆமாம் ஏழைகள் 2 ந் தேதி சம்பளம் போட்டு விடுங்கள் இல்லையேல் அனைவரும் நடுத் தெருவிற்கு வந்து விடுவார்கள் பாவம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி