அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு ஏப் .2 ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . ஏப் .1 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2 ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனால் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மார்ச் 30 ( அ ) 31 ம் தேதியே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான முக்கிய இந்திய வரைபடம் ஆன்லைன் தேர்வு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2025/03/blog-post_96.html
ஆமாம் ஏழைகள் 2 ந் தேதி சம்பளம் போட்டு விடுங்கள் இல்லையேல் அனைவரும் நடுத் தெருவிற்கு வந்து விடுவார்கள் பாவம்
ReplyDelete