SMC தொகுப்பூதிய முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் -2025 மதிப்பூதியம் கோருதல்
அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு , சென்னை -5 ஆதிதிராவிட நல இயக்குநரின் செயல்முறையும் எ 3 / 13416 / 2024 நாள் : 14.08.2024 ஆணையின்படி மார்ச் 2025 - ம் மாதம் வரை ஊதியம் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது . நடைபெற்றுவரும் மேல்நிலை அரசுப் பொதுத்தேர்விலும் பணியாற்றி வருகிறார்கள் . விடுமுறை நாட்களில் மாணவர்களை எதிர்வரும் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து தயார் செய்து வருகிறார்கள் . ஆனால் , தற்போது மார்ச் 2025 - ம் மாதத்திற்கு SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் இல்லை என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தி வருகிறார்கள் . எனவே , அரசு பரிந்துரை செய்து மார்ச் 2025 மாத மதிப்பூதியத்தை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்
SMC தொகுப்பூதிய ஆசிரியர்கள் கோரிக்கை கடிதம் - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி