தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக அரசு / அரசு உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகளில் உள்ள பொறுப்பாசிரியர்கள் , தொடக்கக்கல்வி சார்பாக உதவிப்பெறும் / ஒன்றியத்திற்கு ஒரு வட்டாரக்கல்வி அலுவலர் , வட்டார வளமைய பயிற்றுநர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் . போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் . பிளேக் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பாரீஸ் ஹாலில் வரும் 03.04.2025 ( வியாழன் கிழமை ) அன்று கீழ்க்கண்ட அட்டவணை அடிப்படையில் நடைபெறுகிறது . போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக பங்கேற்குமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Anti_Drug_Traing_Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி