TET பதவி உயர்வு வழக்கு - தீர்ப்பு விரைவில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2025

TET பதவி உயர்வு வழக்கு - தீர்ப்பு விரைவில்...


உச்ச நீதிமன்றத்தில்`TET பதவி உயர்வு வழக்கு விசாரணை அனைத்தும் தற்போது முடிவடைந்தது - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

மேலும், தம் வாதங்களை முன் வைக்க யாருக்கேனும் வாய்ப்பு தரவில்லை என்று கருதினாலோ, அல்லது தம் வாதத்தில் சில கருத்துக்கள் தவறிவிட்டதாகக் கருதினாலோ, எழுத்துப் பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக பத்து முதல் பதினைந்து நாட்களில் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி