பள்ளிக் கல்வி - அரசு பள்ளிகளில் தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை -கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - சார்பு .
அரசு பள்ளி மாணவ , மாணவியர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத்தேர்வு பார்வை 1 ல் காணும் அரசாணையின்படி நடத்தப்பட்டு வருகிறது . மேற்காண் பொருள் சார்ந்து தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவ , மாணவியர்ளுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகள் கோயம்புத்தூர் மாவட்டம் , காருண்யா நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் 24.05.2025 முதல் 28.05.2025 வரை 5 நாட்கள் உண்டு உறைவிட முகாமாக நடைபெற உள்ளது.
Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி