கடந்த 2016 , 2017 , 2019 ஆகிய ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை , தகுதிவாய்ந்த விடுப்பாக வரன்முறை செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவு .
பொதுப்பணிகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 வேலை நிறுத்த போராட்ட நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .
TNRDOA - Strike Period Regularisation Order - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி