தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது . இதன்மூலம் , கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது . உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி