இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவது சார்ந்து நான்காம் கட்டமாக கருத்து கேட்டு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

Equal work Equal Pay Meeting-IV 24.06.2025.pdf

Download here

1 comment:

  1. சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான் நீதி.மதிப்புமிக்க தமிழக அரசு விரைந்துள்ளது காண வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி