தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் கல்வி கண் திறந்த காமராசர் அவர் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் என முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள் . அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில் கொண்ட்டப்படும் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் : சமூக வலைதளங்கள் வாயிலாக கீழ்க்கண்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
DSE - Kalvi Valarchi Naal.pdf
👇👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி