அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிக்கு Teachers Recruitment Board மூலம் BT அசிஸ்டன்ட் ஆக தேர்வாகி புதிய பணியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேரும்போது அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்த காலத்தையும் முதுநிலையில் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் அவர் பெற்ற அடிப்படை ஊதியத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான ஊதியத்தையும் தற்போது பணிபுரியும் நிலையில் சேர்த்து வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - வழக்கு நடத்தி கொடுத்தவர் வழக்கறிஞர் திரு.
மு. ஆனந்தன்.
M. A., M. A., LL. M., LL. M.,
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி