ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2025

ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

 

அக் . 12 ம் தேதி நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 comments:

  1. இந்த ஆட்சியில் தேர்வு வைப்பதே பெரிய விஷயம் இதுல வேற நீங்க சீக்கிரமா வைக்கிறாங்கன்னு வேற கோர்ட்டுக்கு போய் இருக்கீங்க இதுக்கு அப்புறம் என்ன நடக்க போகுதோ

    ReplyDelete
  2. முதலில் PG assist க்கும் தகுதி தேர்வு வைக்க வேண்டும்.... இவனுங்களுக்கு உழைப்பு குறைவு ஆனால் சம்பளம் அதிகம்... இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் களுக்கு உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி