ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பள்ளிக்கல்வித் துறை இன்று ( செப் .4 ) முக்கிய ஆலோசனை.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆசிரியர் சங்கங்ளுக்கு அவசர அழைப்பு எனத் தகவல் ; கூட்டத்திற்கு பிறகு TET தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு
அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்று மாலை 4 மணி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி