CBSE மாணவர்களுக்கு புதியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2025

CBSE மாணவர்களுக்கு புதியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

 

 CBSE 10 , 12 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75 % இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி தரப்படும் என CBSE புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு . 

மாதத் தேர்வு , செயல்முறைத் தேர்வு , வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுக்கப்படும் எனவும் , பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் முடிவுகள் வெளியாகாது என தெரிவிப்பு .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி